ஒரு பெண் 4 ஆண்களுடன் இணைந்து செய்த காரியம்!

0
421

வாழைச்சேனை – விபுலானந்தா வீதியில் 16 கிலோ கிராமம் கேரள கஞ்சா தொகையுடன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீதியில் பயணித்த மகிழுந்து ஒன்றை சோதனையிட்ட போது குறித்த கஞ்சா தொகை மீட்கப்பட்டதாக காவற்துறை தெரிவித்தது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுள் பெண்ணொருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா , சாலியபுர , மதவாச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Previous articleதிருமண ஆசையில் பரிதவிக்கும் எம்.எல்.ஏ! தீயாய் பரவும் அழைப்பிதல்! மாயமான மணப்பெண் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்!
Next articleமாம்பழம் சாப்பிட்டால் இந்த 6 நோய்கள் நம்மை அண்டாது!