உயர்நீதிமன்றம் வழங்கிய‌ அதிரடி தீர்ப்பு! சீரியல் நடிகை வைஷ்ணவி தற்கொலையில் சிக்கியவருக்கு!

0
720

கடந்த 2006ம் ஆண்டு பிரபல தொலைக்காட்சி நடிகை வைஷ்ணவி தற்கொலை செய்து கொண்டார். 22 வயதில் இறந்த இவரது மரணத்தில் தேவானந்த் என்பவர் சிக்கியிருந்தார்.

தேவானந்த் மிரட்டியதால் தான் வைஷ்ணவி தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்பட்டது. அவருக்கு மகளிர் நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தனர்.

ஆனால் தற்போது தேவானந்திற்கு கொடுக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

Previous articleசில பல கண்டிஷனுடன் ஓப்பந்தமாகும்! அஜித்தின் அடுத்த இரண்டு படத்தின் இயக்குனர் இவர் தான்!
Next articleதளபதி ரசிகர்களுக்கு விழுந்த பேரதிர்ச்சி! விஜய், தனுஷுடன் மோத இருக்கும் மற்றொரு படத்தின் ரிலீஸ் உறுதியானது!