பதுளை – ஹப்புதலை, தங்கமலை தோட்டம் மதுரைவீரன் ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வு இன்று காலை இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது நாடாளுமன்ற உறுபபினர் எ.அரவிந்தகுமார், பிரதேசசபை உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.








