அபிராமியை வெளியேற்ற துடிக்கும் வனிதா.. பிக்பாஸ் வீட்டில் வெடித்த அடுத்து ஒரு பிரச்சினை..!

0
397

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மக்கள் உள்ளம் கவர்ந்த நிகழ்ச்சி என்றால் அது தான் பிக்பாஸ் 3. முதல் இரண்டு சீசன்கள் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில், தற்போது மூன்றாம் சீசன் துவங்கியது. கடந்த இரு சீசன் போலவே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

இந்நிலையில் சற்றுமுன் வெளியான மூன்றாவது ப்ரோமோவில் வனிதா, ஷெரின், சாக்‌ஷி மூவரும் ஏதோ கூடி கூடி அபிராமி வெளியேறுவதை பற்றி பேசுகின்றனர்.. அதற்கு அபிராமி என்ன ப்ளான் போடுறீங்க என்று கேட்டு அங்கும் இங்குமாய் நடந்து செல்கிறார்…

Previous articleஅதிர்ச்சி தகவலை வெளியிட்ட தோழி! திருமணமானவரா லொஸ்லியா ஈழத்து பெண் !
Next articleபரபரப்பான தகவலை வெளியிட்ட பொலிசார்!வனிதா மகள் கொடுத்த திடுக்கிடும் வாக்குமூலம் !