மக்கள் கூட்டம் அலரி மாளிகைக்கு படையெடுப்பு!

0

அலரி மாளிகைக்கு பெருந்தொகையான மக்கள் தற்பொழுது படையெடுத்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இளைஞர், யுவதிகள் மற்றும் பெரியவர்கள் என வயது பேதமின்று அலரி மாளிகை வளாகத்திற்கு பெருந்திரளானவர்கள் வருகை தருவதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் அங்கு பாதுகாப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous articleசில மாதங்கள் கழித்து நடந்த அதிர்ச்சி சம்பவம்! காதலியை சீண்டியவனை திட்டமிட்டு கொலை செய்த காதலன்!
Next articleமைத்திரிக்கு சர்வதேசத்தினால் விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை! பரபரப்பான சூழ்நிலையில்!