நடிகர் சிவகுமார் செய்த செயல்? தீயாய் பரவும் காணொளி!செல்பி எடுக்க முயன்ற இளைஞன்!

0

மதுரையில் தனியார் கருதரிப்பு மைய விழாவில் பங்கேற்ற நடிகர் சிவகுமார் செல்பி எடுக்க முயன்றவரின் செல்போனை தட்டிவிட்ட காட்சி வேகமாக பரவி வருகிறது.

பெரியார் பேருந்து நிலையம் அருகே தனியார் கருதரிப்பு மைய திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகர் சிவகுமாரை பார்த்ததும் ரசிகர் ஒருவர் செல்போன் மூலம் செல்பி எடுக்க மூற்பட்டுள்ளார்.

இதனை பார்த்த சிவகுமார் அந்த ரசிகனின் செல்போனை ஆவேசமாக கீழே தட்டிவிட்டார். இதனை கண்ட அங்குள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Previous article24 மணித்தியாலத்தில் 3 முறை பல்டி வடிவேலுவை மிஞ்சிய சுரேஷ்!
Next articleமூன்று வருடமாக உணவு உண்ண முடியாமல் தவித்த நபரின் வயிறுக்குள் இருந்தது என்ன தெரியுமா!