கோவிலுக்கு சென்று வருவதில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்!

0

சிவன் கோயிலுக்கு சென்று தரிசித்த பின் சிறிது நேரம் அமர்ந்து வர வேண்டும். விஷ்ணு கோயிலுக்கு சென்று தரிசித்த பின் நேராக வீட்டிற்கு வந்து விட வேண்டும் என்று ஏன் கூறுகிறார்கள்.

சிவன் கோயிலுக்கு சென்று தரிசனம் முடித்துவிட்டு வீடு திரும்பும்போது வழியில் ஏதேனும் இடையூறு ஏற்படாமல் இருக்க பூதகணங்களை நம்மோடு துணைக்கு அனுப்புகிறார் சிவன். அதனால் நாமும் சிறிதுநேரம் உட்கார்ந்து இறைவனிடத்தில் மகிழ்ச்சியை தெரிவித்துவிட்டு கிளம்புகிறோம்.

விஷ்ணு கோயிலில் தரிசித்துவிட்டு வரும்போது மகாலட்சுமி நம்மோடு வீட்டிற்கு வருகிறாள். அதனால் உட்காராமலும் வேறெங்கும் செல்லாமலும் வீட்டிற்கு நேராக வரவேண்டும்

Previous articleMe tooல் சிக்கிய பிரபல இயக்குனர்! அழகான நடிகைக்கு நள்ளிரவில் நடந்த பாலியல் கொடுமை!
Next articleபெண்கள் இருக்கவேண்டிய வரலட்சுமி விரதத்தின் மகிமைகள்!