Home Jaffna News இன்று காரைநகரிலிருந்து யாழ்பாணத்தை நோக்கி சென்ற பஸ் வண்டி ஒன்று வீழ்ந்து பாரிய விபத்துக்கு உள்ளாகியது!

இன்று காரைநகரிலிருந்து யாழ்பாணத்தை நோக்கி சென்ற பஸ் வண்டி ஒன்று வீழ்ந்து பாரிய விபத்துக்கு உள்ளாகியது!

0
1119

இன்று காரைநகரிலிருந்து யாழ்பாணத்தை நோக்கி சென்ற இலங்கை போக்கு வரத்து சபை பஸ் வண்டி ஒன்று இன்று (30/04/2020) வியாழக்கிழமை வேகக் கட்டுப்பாட்டை இழந்த சூழ் நிலையில் கடலில் வீழ்ந்து பாரிய விபத்துக்கு உள்ளாகியது.

கடலில் வீழ்ந்து பாரிய

“பொன்னாலைப்” பாலத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சாரதி மற்றும் நடத்துநர் உட்பட ஏழு (07) பயணிகள் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்படுள்ளனர்.

Previous articleரசிகர்களுக்கு ‌குளு குளு புகைப்படங்க‌ளை வெளியிட்டுள்ள ஸ்ரேயா.
Next articleதளபதி விஜய் இரட்டை வேடத்தில் எந்த படம் தெரியுமா?