அரங்கத்தில் அதிர்ந்து போன ரசிகர்கள்! சிம்புவிற்கு கிடைத்த அதிஷ்டம்! கண்ணீர் சிந்திய நடிகர்…

0

ஒரு காலத்தில் சிம்பு என்றாலே பொல்லாதவன், ஆனால், இன்று சிம்பு பெயரை சொன்னாலோ காவேரி பிரச்சினையும் அடங்கி விடும்.

இந்த அளவுக்கு சாந்தமாக மாறிவிட்டார் நடிகர் சிம்பு. இவருக்கு அண்மையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் விருது வழங்கப்பட்டது.

இதன்போது, சிம்புவின் அன்பு தங்கை பேசிய ஆடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதை கேட்டு ஒரு நிமிடம் கண்ணீர் சிந்திவிட்டார் சிம்பு. அது மட்டும் இல்லை தங்கை எனக்கு கிடைத்த அதிஷ்டம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, சிம்பு மேடைக்கு வரும் போது, அரங்கமே அதிரும் அளவு காணொளி ஒன்று ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதனை பார்த்து ரசிகர்கள் மட்டும் அல்ல சிம்புவும் ஒரு நிமிடம் இன்ப வெள்ளத்தில் அதிர்ந்து போயுள்ளார். குறித்த காட்சி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Galatta Natchathira Awards

தமிழ்நாட்டின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் இளைஞர்படையின் தலைவன் சிம்புவிற்கு Youth Icon Of The Year விருதை வழங்குவதில் பெருமைகொள்கிறது கலாட்டா நட்சத்திர விருதுகள் கலாட்டா நட்சத்திர விருதுகள் #ZeeTamil #GNA #Galatta #GalattaAwards #GalattaNakshatraAwards #ஜீதமிழ் Galatta Media

Posted by Zee Tamil on Thursday, May 3, 2018

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநீச்சல் குளத்தில் உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பரினீதி சோப்ரா- புகைப்படம் இதோ
Next articleதனியாக இருந்த காதலியின் வீட்டிற்கு சென்ற பேஸ்புக் காதலன்! அதிர்ச்சி சம்பவம்