என் கவிதைகள் பிறருடையதாக
இருக்குமோ என்னும் சந்தேகத்தில்
கேட்கிறாய் இதற்கு கவிதை சொல்
அதற்கு கவிதை சொல் என்று
உன் ஆழ்மன சிந்தனையையும்
துழைத்துவிடும் என் பேனா நுணி
என்று தெரியாதா அன்பு பேதையே..
அன்புடன்
எழுத்தாளர்: தமிழ்பித்தன்
By: Tamilpiththan
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: