அப்படியான சந்தர்ப்பத்தில் பெண்கள் அழுவது ஏன் ! தெரிந்து கொண்டால் புரிந்து நடந்து கொள்ளலாம் !
அதில் ஈடுபடும் போது சில சமயங்களில் பெண்கள் அழுவது ஆண்கள் வேகமாக செயல்படும்போது அல்லது வலியானது ஆண் பெண்கள் அழுகிறார்கள் என்றுதான் பொதுவாக கருத்து கொண்டுள்ளனர்.
ஆனால் அதன் போது தவறுதலாக சில செயல்களாலும் கூட பெண்கள் அழுவதுண்டு என்பது உங்களுக்கு தெரியுமா ?
ஒன்று :
அதில் ஈடுபடும் போது தவறுதலாக (பெண்ணு)றுப்பிற்கு பதிலாக ஆசனவாய்ப் பகுதியில் (ஆண்கு)றியை செலுத்தும்போது பெண்கள் அழுவதுண்டு.
இதை ஆண்கள் தவறுதலாக செய்தாலும் பெண்களுக்கு மிகுந்த வலியை ஏற்படுத்தி கூடியது ஆகும்.
இரண்டு :
தன் கணவன் தன்னை ஏமாற்றுவதை அறிந்தும் கூட அவர் விருப்பத்திற்கு இணங்கி அதில் ஈடுபடும் போது பெண்கள் அழுகிறார்கள்.
ஏமாற்றும் ஒரு நபருடன் ஒன்றாக வாழ்வதே தவறு அதிலும் அவருடன் அவரது வெறும் இச்சை உணர்வுக்காக மீண்டும் அதில் ஈடுபடுவது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது என பெண்கள் கூறுகின்றனர்.
மூன்று :
உணர்ச்சிபூர்வமான விருப்பம் அல்லது உடல் ரீதியான வலி இருக்கும்போது அதில் ஈடுபட துணை விரும்பி அழைத்து மறுக்கமுடியாமல் ஈடுபடும்போது பெண்கள் அழுகிறார்கள்.
மேலும் இது மனரீதியாக பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும் கூறுக்கின்றனர்.
நான்கு :
நீண்டகால பிரிவு அல்லது மனக்கசப்பிற்கு பிறகு அதில் ஈடுபடும் போது பெண்களுக்கு அழுகை வருகிறது.
மேலும் அந்த தருணத்தில் அவர்களது மனதில் எழும் பிரிந்தற்கு முந்தைய நினைவுகள் வந்து செல்வதால் அழுகை வருகிறது என கூறுகின்றனர்.
ஐந்து :
வேலை காரணமாக வெவ்வேறு ஊர்களில் அல்லது நாடுகளில் பணிபுரியும் தம்பதிகள் இடைவெளிக்கு பிறகு தான் அதில் ஈடுபடுவார்கள்.
இந்த தருணத்தில் தாங்கள் இழந்த தருணங்கள் மற்றும் சந்தோஷங்களை நினைக்கையில் பெண்களுக்கு அழுகை வருகிறதாம் .
ஆறு :
பழைய நினைவுகள் சில பெண்கள் அதில் ஈடுபடும் போது தங்கள் வாழ்க்கையில் நடந்த பழைய கசப்பான நினைவுகளை எண்ணியும் கூட அழுகிறார்கள்.
இதுபோன்ற தருணத்தில் அழுகையை அடக்க முடிவதில்லை ஏன் அழுகிறோம் என்ற காரணத்தை வெளியே சொல்லவும் முடிவதில்லை என பெண்கள் கூறுகின்றனர்.
இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம் இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் மற்றும் ஷேர் பண்ணுங்க