தமிழீழ விடுதலைப் புலிகள் அமைத்த பெருந்தோட்டத்துக்கு ஆபத்து!

0

இன்றைய மதிய நேர செய்திப் பார்வையின் தொகுப்பு இதோ….

வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்ட மரமுந்திரிகைக் காட்டை மத்திய மரமுந்திரிகை கூட்டுத்தாபனம் ஊடாக கபளீகரம் செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயல்வதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது….

அம்பாந்தோட்டையில் பயங்கரவாதி சஹ்ரான் கும்பலின் இரகசிய முகாம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மற்றுமொரு செய்தி வெளியாகியுள்ளது….

நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரணைகள் இன்றைய தினம் நடக்கின்ற நிலையில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தரவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவும் முன்னிலையாகி சாட்சியமளிக்கவுள்ளனர்….

இதுபோன்ற மேலும் சில செய்திகளின் தொகுப்பினை கீழ்வரும் காணொளியில் காணூங்கள்….

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleயாழில் மகன் கடுமையாக தாக்கியதில் தாய் உயிரிழப்பு!
Next articleஅரசு அதிகாரிகள் கூட்டத்தில் ஓடிய ஆபாச படம்! யாரு பார்த்த வேலைடா இது!