தமிழகத்தின் பொள்ளாச்சியில் 200 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி அந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருவதால், குறித்த வீடியோவை பார்க்கும் மக்கள் அனைவரும் தங்கள் ஆவேசமான கருத்துக்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் திரைப்பிரபலங்கள் பலரும் இவர்களை எல்லாம் உடனே தண்டிக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல சீரியல் நடிகையான நிலானி இந்த சம்பவம் குறித்து கதறி அழுத படி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நல்ல தாயாக இருந்தால் நீங்களே..பொள்ளாச்சி சம்பவ வீடியோவைப் பார்த்து கதறி அழுத சீரியல் நடிகை வீடியோ https://bit.ly/2XOVNCl
Posted by தமிழா on Tuesday, March 12, 2019