இன்று மீண்டும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலாகிறது!

0

வடமேல் மாகாணம் மற்றும் கம்பஹா பொலிஸ் பிரிவில் இன்று மீண்டும் மாலை 7 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்றைய தினம் ஊரடங்கு உத்தரவு விடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவிலை குறைவாக கிடைக்கும் பலாபழத்தினை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா!
Next articleகோழிக்கறி கேட்டு தகராறு! அண்ணனை கொன்ற தம்பியால் பரபரப்பு!