இந்த இரு ராசிக்காரர்களும் திருமணம் செய்து கொண்டால் பிரச்சனை வரவே வராது!

0

ஜோதிடம் என்பது வெறும் நம்பிக்கை சார்ந்த விஷயமாகவே நாம் நினைத்தாலும் அதற்குள்ளே சில அறிவியலும் இருக்கிறது.

ஒரு ஜோடியின் திருமண வாழ்க்கையை ஜோதிடத்தின் மூலம் அவர்களின் உறவின் எதிர்காலத்தைக் கண்டுபிடிக்கப்படலாம் என்று சாஸ்திரம் கூறுகிறது.

சிம்மம் மற்றும் துலாம்
சிம்ம ராசிக்காரர்கள் தன்னம்பிக்கை மற்றும் மேலாதிக்கம் செலுத்தும் தன்மை கொண்டவர்கள். துலாம் ராசிக்காரர்களோ சமாதானத்தின் காதலர்கள் மற்றும் கூட்டுறவை விரும்புவர்கள்.இதனால் தான் இவர்கள் மிகவும் நிலையான ஜோடிகளில் ஒன்றாக இருக்க முடிகிறது.

மிதுனம் மற்றும் துலாம்
மிதுன இராசிக்காரர்கள் வெளிப்படையாக இருப்ப்பவர்கள் மிதுன இராசிக்காரர்கள் சிலரது உணர்வுகளை புரிந்துகொள்ளும் போதுமான முதிர்ச்சி கொண்டிருப்பார்கள். மேலும் இந்த இரண்டு ராசிகாரர்களும் திருமணம் செய்து கொண்டால் எந்த பிரச்சனையும் வரமால் வழ முடியும்.

மேஷம் மற்றும் கும்பம்
மேஷ இராசிகாரர்கள் மிகவும் உணர்வுபூர்வமானவர்கள். மேலும் வாழ்க்கைத் துணையையின் உணர்ச்சிகளை எவ்வாறு கையாளுவது என நன்கு அறிந்த கும்ப இராசிக்காரர்கள் சிறந்த முறையில் கையாள முடியும்.

கடகம் மற்றும் மேஷம்
கடகம் தண்ணீராக இருக்கும்போது, ​​மேஷம் நெருப்பாகும். மேஷம் துணிச்சலான, நம்பிக்கையுடனும், நெருப்பு போன்ற ஆர்வத்துடனும் இருக்கிறது. மேலும் இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் குறைபாடுகளைச் சமாளிக்கும் திறமை கொண்டவர்கள்.

மீனம் மற்றும் கடகம்
இந்த இரண்டு ராசிகளும் ஒற்றுமையே அவர்களின் விஷயத்தில் பிரமாதமாக வேலை செய்கிறது. மேலும் அவர்கள் இருவரும் பாசம் , காதல் மற்றும் பொதுவாக மற்ற இராசிக்காரர்களை விட ஒருவருக்கொருவர் பொருந்தக்கூடிய தன்மையுடன் விளங்குவர்.

ரிஷபம் மற்றும் மகரம்
ரிஷபம் மற்றும் மகரம் பூமி என்னும் ஒரே தன்மையைப் பகிர்ந்து கொள்கின்றன . அவர்கள் இருவரும் நடைமுறைக்கேற்றவர்கள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையின் வெளிப்புற நிகழ்ச்சியில் நம்பிக்கை கொள்ளாதவர்கள். இரண்டு ராசிகளும் ஒழுங்கமைக்கப்பட்ட வாழ்க்கை முறை கொண்டவை.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஜோதிடத்தின் படி 12 ராசிக்காரர்களும் தங்களின் வாழ்வில் எப்போதும் நன்மைகளை பெற சில பரிகாரங்கள் !
Next articleநுரையீரலில் ஏற்படும் வலியை குணப்படுத்த சாப்பிட வேண்டிய உணவுகள்!