தற்போது குழந்தை கடத்தல் என்பதை மிகவும் சாதாரணமாகிவிட்ட நிலையில், இங்கு சிறுவன் ஒருவனை இரண்டு இளைஞர்கள் கடத்தி வைத்துக்கொண்டு அவனிடம் பேசும் காட்சி வெளியாகியுள்ளது.
குறித்த காட்சியில் சிறுவன் தன்னை விட்டுவிடுமாறும், யம்மா எங்கம்மா இருக்க…. என்ற கதறலும், அண்ணே எவ்வளவு காசுனாலும் தாறேன்னு சொல்றதும் காண்பவர்களை ஒருபுறம் சிரிக்க வைத்தாலும் மற்றொரு புறம் கலங்க வைத்துள்ளது.
இந்த கடத்தல் காட்சி விளையாட்டாக இருந்தாலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இன்னும் கவனமாக பாதுகாத்துக்கொள்வது நல்லது. பெற்றோர்களே உஷார்!
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: