Home thatstamil one india tamil oneindia tamil திருமணமான 15 வயது சிறுமி இளைஞரிடம் இருந்து மீட்கப்பட்டது ஏன்?

திருமணமான 15 வயது சிறுமி இளைஞரிடம் இருந்து மீட்கப்பட்டது ஏன்?

0
685

திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயல் அருகே 15 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

அயப்பாக்கத்தைச் சேர்ந்த சிவக்குமாருக்கும், பெரம்பூரைச் சேர்ந்த உறவினர் மகளுக்கும் விழுப்புரம் மாவட்டத்தில் மயிலத்தில் திருமணம் நடைபெற்றது.

இதுகுறித்து சமூக நலத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், அயப்பாக்கத்திற்கு வந்த சிவகுமாரை கைது செய்தனர். சிறுமியை மீட்டு சென்னை கெல்லீசில் உள்ள குழந்தைகள் காப்பகத்துக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

Previous articleஉயிருக்கு போராடும் கோவில் பூசாரி! பூஜை செய்த நேரத்தில் நிகழ்ந்த பரிதாபம்!
Next articleவாஸ்து சாஸ்திர முறைப்படி ஆமையை எங்கு வைத்தால் வாஸ்து தோஷம் நீங்கி செழிப்பு உண்டாகும்!