பெற்ற குழந்தையை அனாதரவாக விட்டு விட்டு தலைமறைவாகிய தாய்!

0

இன்று காலை கிளிநொச்சிபொது வைத்தியசாலையின் முன்பாக இருக்கும் பஸ் தரிப்புநிலையத்தில் தான்பெற்ற குழந்தையை அனாதரவாக விட்டு விட்டு தலைமறைவாகியுள்ளார் .

பயணிகள் குழந்தை இருப்பதனைக்கண்டு வைத்தியசாலை பொலிசாருக்கு தகவல் கொடுத்து குழந்தையை வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleயாழில் ஐந்து பிள்ளைகள் இருந்தும் அனாதையாக‌ வீதியில் தந்தை!
Next articleபோதனா வைத்தியசாலையில் மாற்றப்பட்ட இரட்டை குழந்தைகளின் வழக்கு நீதிமன்றம் உத்தரவு!