உயிர்மூச்சை ஸ்ருதியாக வைத்து இளைஞர் பாடிய இசை! பல்லாயிரக்கணக்கான மக்கள் ரசித்த காட்சி!

0

புல்லாங்குழல் இசையால் நபர் ஒருவர் பார்வையாளர்கள் அனைவரையும் மெய்சிலிக்க வைத்துள்ளார்.

வயலினாக இருக்கட்டும் அல்லது வேறு எந்த இசைக் கருவியாக இருந்தாலும் அதில் ஸ்ருதியை மாற்றியமைக்க முடியும்.

ஆனால் ஒரே ஸ்ருதியுள்ள இசைக்கருவி புல்லாங்குழல் தான். இதற்கு எம்முடைய உயிர்மூச்சு தான் ஸ்ருதி.

அதுவே இதன் தனித்துவம். இதனை வாசிப்பது எளி தானதும் கூட. மூச்சு பயிற்சி இருப்பவர்களுக்கு அல்லது மூச்சு பயிற்சி செய்பவர்களுக்கு புல்லாங்குழல் வாசிப்பது எளிதானது. குறித்த நபர் புல்லாங்குழல் வாசிக்கும் அழகே தனி.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமேடையில் இளையராஜாவிற்கு ஏற்பட்ட கோபம்! காலில் விழுந்த காவலர்! காணொளியாக வெளியான உண்மை முகம்!
Next articleகண்ணை பறிக்கும் பீங்கான் பாத்திரம்! இது எதனால் ஆனதுனு தெரிந்தால் கண்டிப்பா முகம்சுழிப்பீங்க!