ஈழத்து சிறுமிக்கு அடித்த அதிர்ஷ்டம்! அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி பிரிந்த குட்டி சிறுமி! அரங்கமே கண்ணீர் சிந்தும் காட்சி!

0

பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் அதிக ரசிகர்களைக் கொண்ட சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் இறுதி 5 பாடகர்கள் நேற்றைய நிகழ்சியில் அறிவிக்கப்பட்டனர்.

ஏற்கனவே 4 போட்டியாளர்களில் ஒருவராக கனடாவில் வாழும் ஈழத்து சிறுமி தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

அதே சமையம் சிங்கப்பூரில் இருந்து வந்த தமிழ் சிறுவன் சூர்யா மற்றும் சிறுமி அஹானா ஆகியோரில் ஒருவர் வெளியேற்றப்பட இருந்தனர்.

மக்கள் வாக்கின் படி கனடா சிறுவன் சூர்யா 2 சதவீத வாக்குகளை அதிகம் பெற்று ரசிகர்களினால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை, சிறுமி ஆஹானா வெளியோறும் போது அவரின் பேச்சு அரங்கத்தையோ சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்த காணொளி சமூகவலைத்தளத்தில் தீயாய் பரவி வருகின்றது. மேலும், ஈழத்து சிறுமி சிம்மையிக்கு 5000 ரூபாய் பெருமதி மிக்க காசோலை பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமீண்டும் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் மீட்கப்படும் சடலங்கள்! கொலைக்களமாக மாறுகிறதா இலங்கை!
Next articleஅண்ணா விட்டுருங்கண்ணா! கதறிய இளம்பெண்ணின் நெஞ்சை பதபதவைக்கும் காட்சி! கொடூரர்களின் அதிர்ச்சி செயல்!